இலங்கை துறைமுக அதிகார சபையின் கொவிட் ஒழிப்புக்கான புதிய வழிகாட்டி வெளியிடப்படல்

இலங்கை துறைமுக அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள covid-19 நோய் தவிர்ப்பதற்கான வழிகாட்டியின் இரண்டாவது பதிப்பு கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்டது. 28 பக்கங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வழிகாட்டியின் ஊடாக இலங்கை துறைமுக அதிகார […]

ஒரு சக நண்பனின் இழப்பு

எங்கள் செய்தி வலைத்தளத்தின், தமிழ்ப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்த ஏ.சி.எம்.கே.ரஹ்மான் அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக இயற்கையெய்தியது  தாங்கமுடியாத வேதனையைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். அன்னாரது பிறந்த இடமான சம்மாந்துறையில், மஸ்ஜிதுல் சலல் மையவாடியில், அன்னாரின் […]

ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பங்களிப்பில் 18.6 மில்லியன் ரூபாகையளிப்பு

இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்களின் பங்களிப்பில் ஜனாதிபதி கொவிட் 19 நிவாரண நிதியத்திற்கு நிதியினை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. துறைமுக ஊழியர்களினால் வழங்கப்பட்ட நிதி மூலமாக 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையினை ஜனாதிபதி […]

மஹபொல கடல்சார் கலாசாலையில் MTCC Asia வின் இணையவழி கருத்தரங்கு

பசுமை துறைமுகத்தை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டு கடல்சார் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மத்திய நிலையத்தின் (ஆசியா) (MTCC) ஏற்பாட்டில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கலந்து கொள்ளலுடன் இணையவழி கருத்தரங்கு(Webinar) அண்மையில் இடம்பெற்றது. கடல்சார் நிபுணர்கள் மற்றும் வளவாளர்களின் […]

இலங்கை துறைமுக அதிகாரசபை –ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை துறைமுக அதிகாரசபையில் பயன்பாட்டில் இருக்கும்NEC தொலைபேசி பரிவர்த்தனை கட்டமைப்பினை தரமுயர்த்திஅடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு ஶ்ரீ லங்கா  டெலிகொம் நிறுவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய ஒப்பந்தம் இன்று (06.07.2020) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் […]

மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலையின் பயிற்சி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலையினால் கொரோனா தொற்று நிலைமையினை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த பயிலுநர் பயிற்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பம் செய்யும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக பயிலுநர் அறிவூட்டல் செயலமர்வு அதன் கேட்போர்கூடத்தில் […]

கடந்த வாரம் துறைமுகத்தில் மாதாந்த சிரமதான நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்தை சுத்தமாக வைத்திருப்பதை நோக்காக கொண்டு மாதந்தோறும் இடம்பெறும் சிரமதான பணிகள் கடந்த வாரமும் இடம்பெற்றன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் சகல பகுதிகளையும்சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டு தமது பிரதேசங்களை […]

கொவிட் 19 விழிப்புணர்வு கூட்டம்

துறைமுகத்தில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் அதேவேளை கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதிலும் இலங்கை துறைமுக அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பாக மேற்பார்வை செய்வதற்கென ஒவ்வொரு […]

யூரோ ஸ்ப்ரிட் கொழும்பு துறைமுகம் வருகை

வாகனக்கப்பலான யூரோ ஸ்ப்ரிட் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தது. வாகனக்கப்பலான யூரோ ஸ்ப்ரிட் 1998ல் நிர்மாணிக்கப்பட்டு லைபீரிய கொடியின் கீழ் பயணிக்கிறது. வெற்றிகரமாக சரக்கு கையாளல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு இக்கப்பலானது சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. கொரோனா […]

அமைச்சர் மற்றும் துறைமுக முகாமைத்துவ அதிகாரிகள் சந்திப்பு

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இலங்கை துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவ உயர் அதிகாரிகளை அண்மையில் மஹபொல துறைமுக மற்றும் கடல்சார் கலாசாலையில் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. எம்.எம்.பி.கே. […]